கிண்ணியாவில் பதற்ற நிலை: முஸ்லிம் விறகு வண்டில்காரர்கள் கைது

18/06/2013, 22:22
2013-06-18-16-52-03கிண்ணியா பிரதேசத்தில் பொலிசார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை தோன்றி உள்ளதாககவும், பெருமளவிலான ஆயதபடைனயிர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பார்வைகள்37

முஸ்லிம்கள் கலாச்சார உடை அணிவதற்கு இடமளிக்கக் கூடாது - பொதுபல சேனா

17/06/2013, 18:31
2013-06-17-13-01-25முஸ்லிம்கள் கலாச்சார உடை அணிவதற்கு இடமளிக்கக் கூடாது. குறிப்பாக முஸ்லிம்களின் நிகாப் மற்றும் புர்கா ஆகிய கலாச்சார உடைகளை அணிய அனுமதியளிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே...
பார்வைகள்572

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு அவசியமற்றவை - பிரதமர்

17/06/2013, 18:17
2013-06-17-12-47-34நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டு, மேற்குல அழுத்தங்களால் இலங்கையில் மீண்டும் அரசியல் ஸ்தீரமற்ற நிலையை உருவாக்க சிலர் முயற்சிக்கும் இக்காலகட்டத்தில், 13 ஆவது அரசியல மைப்பு திருத்தத்தில் அடங்கியுள்ள பொலிஸ் மற்றும் காணி...
பார்வைகள்28

கல்முனையை மையப்படுத்தி ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது

17/06/2013, 16:30
2013-06-17-11-00-03பாலமுனை நிருபர்   கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையப்படுத்தி ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட, அனர்த்தங்களால் விதவையான, யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த வசிப்பிடமற்ற மக்களுக்கு இந்த வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக...
பார்வைகள்58

உரிமைகளை மறுக்கும் அரசில் முஸ்லிம்கள் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்? – இம்ரான் மஹ்ரூப்

17/06/2013, 14:50
2013-06-17-09-20-13முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் பல்வேறு அநீதிகள் இடம் பெற்று வருகின்றன. எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் இன்னும் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது வியப்பைத் தருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்...
பார்வைகள்52

இன ஒற்றுமையைக் காப்பதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு மகத்தானது

17/06/2013, 13:59
2013-06-17-08-29-16சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவிப்பு!   இன ஒற்றுமையைக் காப்பதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு மகத்தானது. பாராட்டத்தக்கது. நாம் எப்போதும் ‘இலங்கையர்கள்’ என்றே சிந்தித்து செயற்பட வேண்டும். தேசிய நல் இணக்கம் இன்றேல் அழிவுதான் ஏற்படும்.
பார்வைகள்25

மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் எம் முயற்சிக்கும் ஆதரவில்லை - த.ம.வி.பு

17/06/2013, 13:35
2013-06-17-08-05-09(பழுலுல்லாஹ் பர்ஹான்)   மாகாண சபை முறைமையையோ, 13 ஆவது அரசியல் அமைப்பு அதிகாரங்களையோ பலவீனப்படுத்தும் எம்முயற்சியையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரிக்காது என அதன் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பார்வைகள்18

நல்லொழுக்கம், சமாதான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதே அரபு மத்ரசாக்கள் - இஸட்.ஏ.எச்.றஹ்மான்

17/06/2013, 12:25
2013-06-17-06-55-53(அஸ்லம் எஸ்.மௌலானா) அரபு மத்ரசாக்களை மூடி விடுமாறு பொது பல சேனா கூறியிருப்பதானது அவர்களின் அறியாமையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டப் போதுமானதாகவுள்ளது என கல்முனை மாநகர சபையின்  ஐ.ம.சு.மு. உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான்...
பார்வைகள்27

தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் - முபாறக் அப்துல் மஜீத்

17/06/2013, 10:18
2013-06-17-04-48-51(பழுலுல்லாஹ் பர்ஹான்)   இன்று தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கைக்கு நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம் என்பதை ஏற்கத்தான் வேண்டும் என முஸ்லிம்...
பார்வைகள்37

வட்டக்கச்சி பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம்

16/06/2013, 21:02
2013-06-16-15-32-14(பாறூக் சிகான்)   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை (15-6-2013) கிளிநொச்சிக்கு விஜயம் செய்து பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன், முடிவுற்ற அபிவிருத்தித் திட்டங்களைத் திறந்து வைத்தார்.
பார்வைகள்18

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் ஹஸன் ரூஹானி வெற்றி

16/06/2013, 20:32
2013-06-16-15-02-05ஈரானின் மிதவாத மதபோதகர் ஹஸன் ரூஹானி ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடாத்தத் தேவையில்லாத அளவுக்கு இவர் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பார்வைகள்125

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டம்

15/06/2013, 15:30
2013-06-15-10-00-36நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் (14.06.2013) நேற்றைய தினம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் வளாக முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.
பார்வைகள்63

கல்முனை ஏழைத் தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பதற்கு இடமளிக்கக் கூடாது - இசட்ஏ.எச்.ரஹ்மான்

15/06/2013, 14:11
2013-06-15-08-41-26(அஸ்லம் எஸ்.மௌலானா) சிலரின் தனிப்பட்ட அரசியல் குரோதங்களுக்காக கல்முனை மாநகர சபையின் ஏழைத் தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்...
பார்வைகள்34

எகிப்தியர்கள் சிரிய போராட்டத்தில் பங்கெடுப்பதற்குத் தடை இல்லை – ஜனாதிபதி செயலகம்

15/06/2013, 12:24
2013-06-15-06-54-36எகிப்தியர்கள் சிரிய போராட்டத்தில் பங்கெடுப்பதற்குத் தடைகள் இல்லை என்றும் அவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது அதற்காகத் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் எகிப்தின் ஜனாதிபதி செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பார்வைகள்209

தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன – உபவேந்தர்

15/06/2013, 12:13
2013-06-15-06-43-14(அஸ்லம் எஸ்.மௌலானா) தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றி சில ஊடகங்கள் தவறான விமர்சனங்களை வெளியிட்டு வருவதானது எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
பார்வைகள்80

Kopapilavu

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப் பிளவு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

 

மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 165 வீடுகளில் முதற்கட்டமக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை மக்களிடம் கையளிக்கப்பட்டன.

 

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் இரானுவத்தினரின் மனித வலு பங்களிப்புடன் இந்த வீடமைப்பு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

 

அதே இக்கிராமத்திற்கான மின்சார விநியோகத் திட்டமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இர்ஷாத் றஹ்மத்துல்லா

 web-add

ஆசிரியர் கருத்து

உடனடித் தேவையாக மாறியுள்ள தேசிய ஷூறா சபை

07/06/2013, 17:44
2013-06-07-12-14-24இலங்கை முஸ்லிம் சமூகம் அக ரீதியாக பிளவுகளையும் பிரிவுகளையும் கொண்டுள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. இதில் உண்மை இருந்தபோதிலும், இதுவே முற்று முழுதான உண்மை என்பதல்ல. வேறுபாடுகள் இருப்பது போல, உடன்பாடுகளும் இருக்கவே...
பார்வைகள்104

faizbrazz

நேர்காணல்

அடுத்த சமூகங்களுடனான உறவை பலப்படுத்த வேண்டும்

21/05/2013, 19:41
2013-05-21-14-11-55சட்டத்தரணி ஜாவித் யூசுப்   ஜாவித் யூசுப் அவர்கள் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சட்டத்தரணியான இவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபரா கடமையாற்றியவர். சவூதிக்கான இலங்கைத் தூதுவராகவும் தேசிய மனித உரிமை ஆணையகத்தில் உறுப்பினராகவும் காலஞ்சென்ற அமைச்சர்...
பார்வைகள்195

பிற மொழிகளில் பணியாற்றக் கூடிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்

13/05/2013, 10:03
2013-05-13-04-33-51கலாநிதி எம்.ஏ.எம்.எச். பாரி   Dr M.A.M.H Barry PhD (Hawai), LLM (Aus), MA (Sri) LLB (Sri), Attorney at Law, PGD in International Affairs (BCIS), Post Attorney Diploma...
பார்வைகள்276

ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்கின்ற நிலை உருவாக வேண்டும்

06/05/2013, 17:12
2013-05-06-11-42-05- இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் -   மூத்த அரசியல்வாதியான பாகிர் மாக்கார் அவர்களின் மகனான இம்தியாஸ் பாகிர் மாக்கார் அவர்கள் சட்டத்தரணியும் களனி பல்கலைக்கழக பட்டதாரியும் ஆவார். தனது தந்தையின் முன்மாதிரியோடு இவர் அரசியலில் நுழைந்தார்....
பார்வைகள்466

கருத்துக்களம்

தமிழ் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும்

17/06/2013, 15:49
2013-06-17-10-19-21வடமாகாண சபை தேர்தல் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினை என்பவற்றை எவ்வாறு நோக்கும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஷூறா சபை உறுப்பினரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான், அவர்களை மீள்பார்வைக்காக தொடர்பு...
பார்வைகள்99

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சரியாக மேற்கொள்ளப்படாத நிலையில் வடக்கு தேர்தல் சாத்தியமில்லை

17/06/2013, 15:20
2013-06-17-09-50-55வடமாகாண சபை தேர்தல் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினை என்பவற்றை எவ்வாறு நோக்கும் என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆங்கிலப் போதனா ஆசிரியரான எஸ்.எம்.ஏ. நியாஸ், அவர்களை மீள்பார்வைக்காக தொடர்பு கொண்ட...
பார்வைகள்36

video banner

சிறப்புக் கட்டுரை

முறாசிலிடமிருந்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு திறந்த மடல்

17/06/2013, 18:07
2013-06-17-12-37-50கௌரவத்திற்கும் மதிப்பிற்குமுரிய ஞானசார தேரர் அவர்களே, எந்த இறைவன் உங்களையும் என்னையும் எல்லோரையும் படைத்தானோ அந்த இறைவனிடம் பிரார்த்தித்து ஆரம்பிக்கின்றேன்.
பார்வைகள்108

'இஸ்ராவும் மிஃராஜும்

04/06/2013, 18:11
2013-06-04-12-41-36அஷ்ஷெய்க் U.K.றமீஸ் (நளீமி) M.A (சமூகவியல்)   இஸ்ரா என்பது 'மக்காவிலிருந்து பாலஸ்தீனிலுள்ள குத்ஸூக்கு அல்லது மஸ்ஜிதுல் ஹராமிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவு நேரம் நபிகளார் பூமியில் அழைத்துச் செல்லப்பட்ட பயணமாகும்'.
பார்வைகள்538

 

Book-Invitation-con-color small

 

0056

பிராந்திய செய்திகள்

சிடோ நிறுவனத்தினால் காத்தான்குடியில் புதிய வாசிகசாலை திறப்பு

17/06/2013, 14:14
2013-06-17-08-44-32(பழுலுல்லாஹ் பர்ஹான்)   மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்பல்லாஹ்வின் வழிகாட்டலில் (சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதி மார்க்கட் சதுக்கத்தில்...
பார்வைகள்17

கல்முனை சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

17/06/2013, 12:11
2013-06-17-06-41-09(செயிட் ஆஷிப்) கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (14.06.2013) கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
பார்வைகள்22

கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிப்பு

15/06/2013, 11:51
2013-06-15-06-21-02(செயிட் ஆஷிப்)   மலேசியா லூயி பெட்மின்டன் அகடமியில் இடம்பெற்ற பெட்மின்டன் பயிற்சி மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் வியாழக்கிழமை (13.06.2013) கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில்...
பார்வைகள்39

Add-version